 |
| பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சிறீலங்கா
துணைப்படை ஆயுததாரி கருணா, கொழும்பை சென்றடைந்துள்ளார்.
|
 |
| கரும்புலிகள் நாளை முன்னிட்டு, தமிழீழ தாயகப் பகுதிகள் எங்கும்
தூய்மைப்படுத்தப்பட்டு, தமிழீழ தேசம் எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது.
|
 |
| எதிரியை எதிர்கொள்வதற்கான உயிராயுதமாக கரும்புலிகள்
திகழ்வதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கமளித்துள்ளனர்.
|
 |
| கிழக்கில் சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப்
பணிகளுக்கான தமது உதவி தொடரும் என, அமெரிக்கா கூறியுளள்து.
|
 |
| சிறீலங்கா அரசாங்கத்திற்கான ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்துமாறு,
ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெரும்திரளானோர் அழைப்பு விடுத்துளள்னர்.
|
 |
|
 |
 |